உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பணிப்பெண்கள் 60 பேர் இன்று காலை நாடு திரும்பினர்

குவைத் நாட்டிற்கு பணிப்பெண்களாக சென்ற 60 பெண்கள் இன்று காலை நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்கள் அங்கு சித்திரவதைக்குட்ப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நாடு திரும்பியுள்ளனர்.

குறித்த பணிப் பெண்கள் இன்று காலை 6.30 மணியளவில் நாடு திரும்பியதாக எமது நிருபர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க