உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

குப்பைகளை தொடரூந்து மூலம் அனுப்ப திட்டம்

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை அறுவக்காடு குப்பை மேட்டுக்கு தொடரூந்து மூலம் கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

முதற்கட்டமாக இந்த செயற்திட்டம் பரீட்சார்திக்கப்படவுள்ளதாக தொடரூந்து பொதுமுகாமையாளர் டிலன்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இந்த செயன்முறை வெற்றியளித்தால் குப்பைகளை தொடருந்து மூலம் அறுவக்காடு குப்பை மேட்டுக்கு தொடர்ந்தும் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க