உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

கல்வி திறனை வளர்ப்பதில் பிரதேச சபைக்கு பாரிய பொறுப்பு உண்டு

நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் ரவி குழந்தை வேல் பிரிடோ,CDF நிறுவனங்களுக்கு இடையிலான விசேட சந்திப்பு நோர்வூட் பிரதேச சபையில் இடம்பெற்றது.

இதன்போது முன்பள்ளி சிறுவர்களுக்கு பல சேவைகளை முன்னெடுத்து வரும் பிரிடோ நிறுவனம் அரசியல் சார்பற்ற நிறுவனமாக இயங்கி வருகின்றது.

அதேபோல பிரதேச சபைகளும் முன்பள்ளி வளர்சியில் பாரிய பொறுப்பு காணப்படுகின்றது.

எனவே முன்பள்ளி மாணவர்களின் கல்வித்திறன்,விளையாட்டு திறனை ஊக்குவிப்பதில் நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் என்ற ரீதியில் பாரிய பங்களிப்பு காணப்படும் என குறிப்பிட்டார்.

மேலும் பிரதேச சபைகளின் நன்மை தீமைகள் பற்றி விபரிக்கப்பட்டதோடு எதிர்காலத்தில் போதை பொருள் பாவனையை தடுக்க தற்போதுதிலிருந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க