உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

19 மாணவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட றுகுனு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் 19 பேர் மீண்டும் இம்மாதம் 26  ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க