உள்நாட்டு செய்திகள்புதியவை

முதுகெலும்பு உள்ள ஒருவரே எமது ஜனாதிபதி வேட்பாளர்!

முதுகெலும்பு உள்ள ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடுவலை ரனால பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கிரீன் வேலி அடுக்குமாடி குடியிருப்பக்களை இன்று (ஆகஸ்ட் 12) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கலந்து கொண்டார்.

கருத்து தெரிவிக்க