உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் பொகவந்தலாவை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் கொட்டியாகல தோட்டத்தில் வைத்து சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொகந்தலாவை பொலிஸார் சுற்றிவளைப்பை நடத்தியுள்ளனர். சந்தேகநபர்கள் 31 மற்றும் 32 வயதுடையவர்களென தெரியவந்துள்ளது.

அவர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க