உள்நாட்டு செய்திகள்புதியவை

பீ-காஸ் நிறுவனத்தின் கண்டி வளாக பட்டமளிப்பு வைபவம்

பீ-காஸ் நிறுவனத்தின் கண்டி வளாகத்தின் 9 வது பட்டமளிப்பு வைபவம் கண்டி இந்து கலாச்சார மண்டபத்தில் (11.8.2109)இடம் பெற்றது.

பிரதம அதிதியாக பியசன்ஸ் நிறுவனஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் திருமதி பிரமிலா போல்ராஜ் விசேட அதிதிகளாக பேராசிரியர் சரத் கொடிதுவக்குரூபவ் பேராசிரியர் சூரிய பிபிலே நெப்ட்யூன் எடிபிகேசன் நிறுவன பணிப்பாளர் செல்வி கிருஷ்னி பாலசுப்ரமணியம்ரூபவ் பீகாஸ் நிறுவனப் பணிப்பாளர் ஜே.எம்.நிவாஸ் உற்பட இன்னும் பலர் கலந்து கொண்டனர்.

சட்டம் கட்டடக்கலை, கணணனி தொழில்நுட்பம், வாணிப வர்த்தக முகாமைத்துவம் உற்பட தொழில் சார் துறை தொடர்பான பட்டங்களைப் பெற்ற சுமார் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் இங்கு தமது உயர் பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

கருத்து தெரிவிக்க