உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியாவில் கடும் காற்று; மரம் முறிந்து விழுந்து வாகனம் சேதம்!

வவுனியாவில் இன்று வீசிய கடும் காற்றினால் ஏ9 விதுpக்கு அருகாமையில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் தோணிக்கல் கிராமத்திற்கான போக்குவரத:து தடைப்பட்டிருந்தது.

மதியம் ஒரு மணியளவில் ஏ9 வீதிக்கு அருகாமையில் உள்ள மோகன் வீதியோரத்தில் நின்ற வேப்பமரமொன்று முறிந்து வீழ்ந்தது.

இதன் காரணமாக மரத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தேமடைந்ததுடன் தோணிக்கல் கிராமத்திற்கான போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து மரத்தினை வெட்டி அகற்றியதுடன் போக்குவரத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தனர்

கருத்து தெரிவிக்க