உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தெரிவுக்குழுவின் முன்னிலையில் பிரதமர் சாட்சியம்

நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் முன்னிலையில் தற்போது பிரதமர் ரணில் ஆஜராகி சாட்சியம் வழங்கி வருகிறார்.

இன்று தெரிவுக்குழுவின் முன்  அமைச்சர் ருவான் விஜவர்தன மற்றும் அமைச்சர் சாகல ரத்நாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் வாக்குமூலம் வழங்கியுள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கி வருகின்றார்.

ஜூலை 12 ம் திகதி விசேட அறிக்கையை வெளியிட்ட பிரதமர், விசேட நாடாளுமன்ற தெரிவுக்குவின் முன் சாட்சியமளிப்பதை உறுதிப்படுத்தினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவதற்காக பிரதி சபாநாயகர் தலைமையிலான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க