உள்நாட்டு செய்திகள்புதியவை

கொடிகாமத்தில் 31 கிலோ கஞ்சா மீட்பு

கொடிகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கச்சாய் வீதியில் 31 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடற்படையின் புலனாய்வு அதிகாரிகள் இன்று இரவு மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே இவை மீட்க்கபப்ட்டுள்ளன.

குறித்த கங்கா பொருட்கள் தற்போது கொடிகாமம் காவல்துரிடம் ஒப்படைத்ததாகவும் எனினும் சந்தேக நபர் குறித்த பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

கருத்து தெரிவிக்க