பொன்மொழிகள்

செயல்,வேலை! – நேரு

  • சொல்லும் செயலும் பொருந்தி வாழ்கின்ற மனிதனே உலகத்தில் மகிழ்ச்சியாக வாழும் மனிதன்.
    விளைவுகளை வைத்துதான் செயல்களின் சிறப்பை மதிப்பிட முடியும்.
  • வலுவான செயல்கள் தெளிவான முடிவை நோக்கியதாக இருக்க வேண்டும்.
  • நம்முடைய முக்கிய குறைபாடு எதுவென்றால், நாம் காரியங்களை செய்வதற்குப் பதிலாக, அவற்றைப் பற்றி எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறோம் என்பதுதான்!

கருத்து தெரிவிக்க