உள்நாட்டு செய்திகள்புதியவை

‘மரண தண்டனை ரத்து பிரேரணை சட்டவிரோதமானது’

மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தனி நபர் பிரேரணை சட்டவிரோதமானது என சட்டமா அதிபர் தனக்கு  அறிவித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹாவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நடவடிக்கை எடுக்கும் வரையில் போதைப்பொருள் மோசடி செய்பவர்கள், குற்றவாளிகள் மற்றும் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களே மிகவும் மகிழ்ச்சியானவர்கள் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க