உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது

இராகமை – மகுல் பொக்குன பகுதியில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து 3 கிராம் 290 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகுல் பொக்குன பகுதியை சேர்ந்த 31 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க