உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இம்மாத நிறைவுக்குள் புதிய கூட்டணி அமைப்போம்; பிரதமர்

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் புதிய கூட்டமைப்பு ஒன்றை அமைப்போம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஏனைய கட்சிகளுடன் இணைந்து இந்த கூட்டணி அமைக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இன்று [5/8/2019]வெளியிட்டுள்ள விசேட அறிகையிலேயே பிரதமர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க