உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

வெத்திலகேனி,மரதங்கேனி பிரதேசத்தில் 10.4 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடற்படை வீரர்கள் , பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் அதிகாரிகளுடன் இணைந்து, மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் யாழ்ப்பாணத்தின் பளை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதானவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க