உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

அமரிக்க டெக்ஸாஸில் துப்பாக்கி சூடு: 20பேர் பலி

அமரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தில் துப்பாக்கித்தாரி ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் 20 பேர் வரை கொல்லப்பட்டனர்.

26பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் மெக்சிக்கோ எல்லைப்புறத்தில் சில மைல் தூரத்தில் அமைந்துள்ள வோல்மார்ட் அங்காடிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட 21 வயதான இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.

எனினும் அவர் யார் என்ற விடயம் இதுவரை வெளியாகவில்லை.

கருத்து தெரிவிக்க