உள்நாட்டு செய்திகள்புதியவை

யாழில் வாள்வெட்டு: இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம், கொழும்புத்துறையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

சற்று முன்னர் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் மற்றையவர் குருநகர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க