உள்நாட்டு செய்திகள்புதியவை

கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

ஒருவரை கொலை செய்தமை மற்றும் காயப்படுத்தியமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

குருநாகல் உயர் நீதிமன்றம் நேற்று (ஆக. 2) இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

2005 ஆம் ஆண்டில் போஹோராவத்தை பகுதியில் வைத்து ஒரு நபரை கொலை செய்ததோடு மற்றொருவருக்கு காயம் ஏற்படுத்தியதற்காக நான்கு நபர்கள் மீது சட்டமா அதிபர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருந்தார்.

இதேவேளை குற்றஞ் சாட்டப்பட்டிருந்த ஒருவர் நேற்று அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க