உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’-முல்லைத்தீவில்!

நாட்டிற்காக ஒன்றிணைவோம் என்ற தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் நான்வது செயற்திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இச் செயல்திட்டம் எதிர்வரும் 3 ஆம் திகதி தொடக்கம் 8 ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இறுதிநாள் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

கருத்து தெரிவிக்க