உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

விவசாயக் கிணறுகளை புனரமைப்பதற்கு அமைச்சு நடவடிக்கை!

மகாவலி எச் வலயத்தில் உள்ள 240 விவசாயக் கிணறுகளை புனரமைப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரதேசத்தில் நிலவும் வரட்சி காரணமாக பயிர்ச் செய்கைகளுக்கு நீர் வழங்க இக் கிணறுகள் புனரமைக்கப்பட உள்ளன.

இதற்கென விவசாய அமைச்சு 30 மில்லியன் ரூபா நிதியைச் செலவிடவுள்ளது.

கருத்து தெரிவிக்க