உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

யாழில் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் சில நிறுத்திவைக்கப்பட்டன

யாழ் மாவட்டத்தில் உள்ள 1253 உள்வாரி பட்டதாரிகளுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெறுகின்றது.

இந்த நிகழ்வில் ஏற்கனவே அரச தொழிலில் உள்ள உத்தியோகத்தரகளுக்கான நியமங்கள் இடை நிறுத்தப்பட்டன.

அரச தொழில் இல்லாதவர்களுக்கான நியமனங்கள் என்பதாலேயே அவை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான நியமங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

கருத்து தெரிவிக்க