உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

உலக முடிவு வன பிரதேச தீ இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்லை!

உலக முடிவு பிரதேசத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ள பலாங்கொடை – நன்பேரியல் காட்டில் ஏற்பட்ட தீ நான்கு தினங்களாகியும் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை.

இதுவரையில் இந்த தீயினால் 500 ஏக்கர் காடு அழிவடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

கருத்து தெரிவிக்க