உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொரளை தேர்தல் தொகுதிக்கான புதிய அமைப்பாளர் நியமனம்!

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொரளை தேர்தல் தொகுதிக்கான புதிய அமைப்பாளராக சந்தன கத்திரி ஆரச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் நேற்று (30) நண்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

கருத்து தெரிவிக்க