உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தெரிவுக்குழு என்பது குப்பைகளை சலவை செய்யும் நிலையம் – லக்ஷமன் யாபா

தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு தொடர்ந்தும் செயற்படுவதில் எவ்வித பயனும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மாத்தறை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தெரிவுக்குழு என்பது குப்பைகளை சலவை செய்யும் நிலையம் அத்தோடு தெரிவுக்குழுவை மூடிவிட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க