உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

பாலத்தை அமைத்து தருமாறு அரசியல்வாதிகளிடம் கோரிக்கை!

கெட்டபுலா குருவக்கல மேல் பிரிவு தோட்டத்தில் மக்கள் பயணிக்க உறுதியற்ற பாலம் ஒன்று காணப்படுகின்றது.

இந்த பாலத்தை இளைஞர்கள் ஒன்றிணைந்து அமைத்திருக்கிறார்கள்.

அரசியல்வாதிகள் இந்த பாலத்தை அமைத்துத் தருவோம் என்று வாக்குறுதி அளித்தும் இதுவரையில் செய்து தரப்படவில்லை என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே நடந்த இயற்கை அனர்த்தத்தால் இரண்டு மாணவிகளை இழந்திருக்கின்றோம்.

மீண்டும் குறித்த பாலத்தினால் அனர்த்தம் ஏற்படும் முன் இப்பாலத்தை புனரமைக்குமாறு மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

கருத்து தெரிவிக்க