பொன்மொழிகள்

ஒழுக்கம், சோம்பல்! சாக்ரடீஸ்

  • கடல் மரித்தவைகளை தன்னுள் வைத்துக் கொள்ளாது, கரையோரம் ஒதுக்கிவிடும்; ஒழுக்கமற்றவர் கூட்டுறவை நாம் அவ்விதமே ஒதுக்கிவிட வேண்டும்.
  • எதுவுமே செய்யாமல் இருப்பவன் மட்டுமே சோம்பேறியல்ல. தன்னால் முடிந்ததைச் செய்யாமல் இருப்பவனும் சோம்பேறியே.
  • சோம்பலுடனும் சோர்வுடனும் நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட ஒரு நாளேனும் பெருமுயற்சியோடு வாழ்ந்திருத்தல் மேலானது.

கருத்து தெரிவிக்க