உள்நாட்டு செய்திகள்புதியவை

மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் மீது நடவடிக்கை

மதுபோதையில் வாகனம் செலுத்திய 6136 சாரதிகள் இன்று வரையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இம்மாதம் 5 ஆம் திகதி முதல் போதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளி கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

\ இந்த நடவடிக்கையில் நேற்று காலை 6 மணி தொடக்கம் இன்று காலை 6 மணி வரையிலான காலப்பகுதிக்குள் 212 சாரதிகள் கைது செய்யப்பட்டனர்.

மது போதையில் வாகனங்கள செலுத்துவதற்கு எதிராக நாடு முழுவதிலும் தொடர்ந்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கருத்து தெரிவிக்க