உள்நாட்டு செய்திகள்

பொலன்னறுவையில் பெண்ணின் சடலம் மீட்பு

பொலன்னறுவை அரலகங்வில பகுதியில் உள்ள வயல்வெளியில் நேற்று பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ரத்னாயக்க முதியன்சேலாகே கருணாவதி எனப்படும் 54 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அரலகங்வில – சிரிபுர – யக்குரே எனும் பகுதி வயல்வெலியில் மீட்கப்பட்ட குறித்த பெண் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க