உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஷாபி விவகாரம் தொடர்பில் ஆராய தெரிவுக்குழு அமைக்கவும் – ரத்தன தேரர்!

குருநாகல் வைத்தியர் மொஹமட் ஷாபி விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றில் தெரிவுக்குழுவொன்றை ஸ்தாபித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விடயத்தில் பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை என்றும், கொழும்பில்  ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க