உள்நாட்டு செய்திகள்புதியவை

ஜா-எல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீர்வெட்டு

இன்று (27) காலை 11.00 மணி வரை ஜா-எல மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் நீர் வெட்டு அமுல் படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ராகம, கந்தான, ஜா-எல, சீதுவ காட்டுநாயக்க, ஏகல, கொட்டுகொட , பமுனுகம, உஸ்வேடகேயாவ, வெலிசர, மாபாகே மற்றும் மாபோல ஆகிய இடங்களில் நீர் வீடு அமுல் படுத்தபப்டுகின்றது.

ராகம தொடருந்து கதவை அருகே உள்ள பிரதான குழாய் திடீரென உடைந்த காரணத்தால் இந்த நீர் வெட்டு விதிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க