பொன்மொழிகள்

கடவுள்! -ஶ்ரீ அரவிந்தர்

  • நீ பனையளவு பாவம் செய்தவனாக இருந்தாலும், தினையளவு நன்மை செய்திருந்தால் அவரது அருளுக்குப் பாத்திரமாவாய்.
  • கடவுளின் அரசாட்சியில் தீமை என்பதே இல்லை. நன்மையோ அல்லது நன்மைக்கான முயற்சியே எங்கும் நடக்கிறது.
  • கடவுளின் கண்ணுக்கு அற்பமானது எதுவுமில்லை. அதுபோல உனக்கும் அற்பமானது ஏதும் இருக்க வேண்டாம்.
  • அடிக்கவும், அணைக்கவும் தெரிந்த விவேகமுள்ள சிறந்த நண்பன் கடவுள் மட்டுமே.

கருத்து தெரிவிக்க