பொன்மொழிகள்

காலம், வாழ்க்கை! வள்ளலார்

  • சூரியன் தினமும் ஓடிக்கொண்டே இருக்கிறான். அவன் பின்னால் காலமும் ஒவ்வொரு நாளாய் விரைந்து ஓடுகிறது.
  • எத்தனை படிகள் என்று மலைக்க வேண்டாம். எல்லாவற்றையும் கடந்து மேலேறி விடலாம். முயற்சியைக் கைவிடாதீர்கள்.
  • பொய் சொல்வதையும், இட்டுக்கட்டி பேசுவதையும் தவிர்த்து விடுங்கள். நடுநிலை தவறாமல் உண்மையை மட்டும் பேசுங்கள். உள்ளத்தில் உண்மை இருக்குமானால், கடவுளுக்கும் உங்களுக்கும் இடையில் நெருக்கம் உண்டாகி விடும்.

கருத்து தெரிவிக்க