உள்நாட்டு செய்திகள்புதியவை

வைத்தியர் மொஹமட் ஷாபிக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வைத்தியர் மொஹமட் ஷாபிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் ஷாபியின் பிணை மனு தொடர்பான தீர்வு இன்று மாலை வெளியாகவிருந்தது.

இந்நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குருநாகல் நீதவான் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

வைத்தியர்  ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபி மீது , சொத்துகுவிப்பு, சட்டவிரோத கருத்தடை மற்றும் உள்ளட்ட சில குற்றம் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் குற்ற புலனாய்வு பிரிவினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தார்.

கருத்து தெரிவிக்க