உள்நாட்டு செய்திகள்புதியவை

இரண்டு மாதங்களுக்கு மூடப்படுகிறது யால தேசிய பூங்கா

யால தேசிய பூங்கா செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் அக்டோபர் 31 வரை தற்காலிகமாக மூடப்படும் என்று வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இதன் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பூங்காவில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ந்த தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டது.

பார்வையாளர்கள் பூங்காவிற்குள் நுழைவதைத் தடுக்க கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என வனவிலங்குத் துறை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க