உள்நாட்டு செய்திகள்புதியவை

வைத்தியர் ஷாபியின் பிணை: இன்று மாலை தீர்ப்பு

குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் ஷாபியின் பிணை மனு தொடர்பான தீர்வு இன்று மாலை 5.45 மணியளவில் வெளியாகவுள்ளது.

குருநாகல் நீதவான் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கவுள்ளது.

வைத்தியர்  ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபி மீது , சொத்துகுவிப்பு, சட்டவிரோத கருத்தடை மற்றும் உள்ளட்ட சில குற்றம் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் குற்ற புலனாய்வு பிரிவினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றார்.

கருத்து தெரிவிக்க