உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்

‘திருகோணமலையில் சனிக்கிழமை இரத்ததான முகாம்’

திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளீர் கல்லூரி 60 வது சாரணர் குழுவினரால் உதிரம் தந்து பிறர் உயிர் காப்போம் எனும் சமூக தொனிப்பொருளில் 2 வது வருடமாக இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

எதிர்வரும் 27.07.2019 (சனிக்கிழமை) காலை 8.30மணி முதல்மதியம் 1.00 மணிவரை இந்த முகாம் இடம்பெறவுள்ளது.

இதற்கு திருகோணமலை ஜிங்கோ லயன்ஸ் கழகம் அனுசரணை வழங்குகின்றது. திருகோணமலை மாவட்ட குருதி கொடையாளிகள் சமுகம் இதற்கு உதவுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க