உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கொலன்னாவை உள்ளிட்ட பகுதிகளுக்கு 14 மணி நேர நீர்வெட்டு

நாட்டின் சில பகுதிகளில் 14 மணிநேர நீர் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புனரமைப்பு பணிகள் காரணமாக குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதன் படி கொலன்னாவை, இராஜகிரிய, மொரகாஸ்முல்ல, எத்துல்கோட்டே, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர மற்றும் நாவல ஆகிய பகுதிகளில் 14 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று (25-07-2019) இரவு 8 மணியிலிருந்து , நாளை வரை 14 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

கருத்து தெரிவிக்க