உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

நிலந்த ஜெயவர்தன நேற்று 4 மணி நேர சாட்சியம் வழங்கினார்.!

தேசிய புலனாய்வுத் துறையின் தலைவர், சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜெயவர்தன 4 மணி நேர சாட்சியம் வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் பாராளுமன்றத் தெரிவுக் குழு முன்னிலையில், நேற்று (24) இரவு தனி இடம் ஒன்றில் தனது வாக்கு மூலத்தை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க