உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தாக்குதல் தொடர்பில் தகவல் வழங்கிய நபருக்கு பரிசு வழங்கப்பட்டது!

சாய்ந்தமருது பகுதி தாக்குதல் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் வழங்கிய பாரவூர்தியின் சாரதிக்கு ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனவால் 50 லட்சம் ரூபாய் பணப்பாிசு வழங்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து இவர் வழங்கியதகவலுக்கு அமைய குறித்த பகுதியில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இவருக்கான பணப்பரிசு வழங்கப்பட்ட பொழுது பதில் காவல் துறைமா அதிபரும் இருந்ததாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க