உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் விசாரணைகள் இன்று ஆரம்பம்

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று முற்பகல் 10.30 மணிக்கு கூடியுள்ளது.

இந்நிலையில் இன்றைய தெரிவுக்குழு விசாரணைகளை நேரடியாக கண்காணிக்க ஊடகங்களுக்கு அனுமதியில்லையென பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க