உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மானிப்பாய் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்; மூவருக்கும் விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவருக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கு விசாரணைகள் நேற்று மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போதே எதிர்வரும் 5ஆம் திகதிவரை சந்தேகநபர்களை விளக்கமறிலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க