உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

‘இலவசமாக பால் வழங்கும் வேலைத்திட்டம்” கண்டியிலும் நடைபெற்றது!

நாடெங்கிலும் நடைபெற்றுவரும் ‘பாடசாலை மாணவர்களுக்கு திரவப் பால் இலவசமாக வழங்கும் வேலைத்திட்ட நிகழ்வு மத்திய மாகாணத்திலும் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வு கண்டி மாவட்டத்தில் பொல்கொல்லையில் அமைந்துள்ள, கண்டி மாதிரிப்பாடசாலையில் வைபவ ரீதியாக இடம் பெற்றது.

குறித்த நிகழ்வினை மத்திய மாகாண ஆளுநர் மைந்திரி குனரத்ன ஆரம்பித்துவைத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க