உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதியால் அவசரகால சட்டம் நீடிப்பு

தற்போது அமுலில் இருக்கும் அவசரகால சட்டம் இன்று முதல் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 அன்று நாட்டை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் ஏப்ரல் 22 ஆம் திகதி அவசரகால சட்டம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க