உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வாசுதேவ நாணயக்காரவின் கருத்து

தாம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு முன்மொழியும் வேட்பாளர்களில் ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைத்தால் மாத்திரமே அவருக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க