உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

தெமட்டகொடையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

தெமட்டகொடை – பேஸ்லைன் மாவத்தையில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை கைவசம் வைத்திருந்த நபரொருவரை காவல்துறை நேற்று மாலை  கைது செய்துள்ளது.

குறித்த நபரிடமிருந்து 35.5 ஐஸ் போதைப்பொருளும், ஆயிரத்து 380 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தெமட்டகொடை காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க