உள்நாட்டு செய்திகள்மலையகச் செய்திகள்

மூன்று மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை

சீரற்ற காலநிலையை தொடர்ந்து மூன்று மாவட்டங்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, நுவரெலியாவின் கொத்மலை பிரதேசத்திற்கும் , கண்டி மாவட்டத்தின் உடபலாத்த பகுதிக்கும் மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு 9 மணி வரையில் நிலச்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் இப்பகுதியில் உள்ள மக்கள் அவதானமாக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க