உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சீரற்ற காலநிலை: உயிரிழப்புகள் அதிகரிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 9 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 548 பேர் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் வெள்ளம், மரங்கள் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கியவர்கள் மற்றும் நீரில்  அடித்துச் செல்லப்பட்டவர்கள் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க