உள்நாட்டு செய்திகள்மலையகச் செய்திகள்

மரம் விழுந்ததில் மூவர் காயம், 2 வீடுகள் சேதம்

சீரற்ற காலநிலையினால் ஊறுபொக்க பெங்கமுவ பிரதேசத்தை சேர்ந்த மூவர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர்.

பலத்த காற்றிலினால் பாரிய ஆல மரம் ஒன்று வீடொன்றின் மீது சரிந்து விழுந்துள்ளது.

இதனால் குறித்த வீடு மற்றும் வீட்டிலிருந்த பொருட்கள்
அனைத்தும் முற்றாக சேதமடைந்தள்ளதோடு வீட்டில் இருந்த
4 வயது சிறுவன் 50 வயதுடைய ஆண் ஒருவரும் 44 வயதுடைய பெண் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை இந்த அநர்த்தத்தினால் மற்றுமொரு வீடும் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க