உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

கினிகத்தேனையில் மின் செயலிழப்பு

சீரற்ற வானிலை காரணமாக கினிகத்தேனை பகுதியில் இன்று (ஜூலை 19) மின்சாரம் செயலிழந்துள்ளது.

பலத்த காற்று காரணமாக மின்சார இணைப்பில் மரம் விழுந்து சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் இவ்வாறு மின் செயலிழந்துள்ளது.

பொல்பிட்டி பகுதியில் இருந்து, கினிகத்தேனை நகரத்திற்கு மின்சாரம் வழங்கும் மின் இணைப்பு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க