உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கடந்த 24 மணிநேரத்தில் 177 சாரதிகள் கைது

கடந்த 05ம் திகதி மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பமானது.

இதனை தொடர்ந்து, நேற்று காலை ஆறு மணி முதல் இன்று காலை ஆறு மணி வரையான  24 மணிநேரத்தில், 177 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 3879 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க